மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் ”மகா விகாஸ் அகாதி” கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை அன்று